Trending Now
நியுஸ்
அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!!
கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போட்டப்பட்டு வருகின்றன. முதலில் சுகாதார ஊழியர்களுக்குப் போடப்பட்டது. பிப்ரவரி 2ஆம் தேதி முதல் முன் களப்பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. அதேபோல்,...
இரவு ஊரடங்கு நாட்களில் பேருந்து போக்குவரத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள்!!
தமிழ்நாடு அரசு விதித்துள்ள இரவு நேர ஊரடங்கினை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நாளை முதல் ஏப்ரல் 20 முதல் பகல் நேரங்களில் இயக்கப்படும் என போக்குவரத்து மேலாண் இயக்குநர்...